லெம்பா ப்ந்தாய் எம்பி நூருல் இஸ்ஸா அன்வார், தம்மைத் தேச துரோகச் செயலில் ஈடுபட்டதாகக் குற்றஞ் சாட்டுவோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பது பற்றி ஆலோசித்து வருகிறார்.
“என்னைத் தேச துரோகச் செயல்களுடன் இணைத்துப் பேசும் போலீஸ் படைத் தலைவர்(காலிட் அபு பக்கார்), (புறநகர், வட்டார மேம்பாட்டு அமைச்சர்) இஸ்மாயில் சப்ரி யாக்கூப் போன்ற தலைவர்களுக்கும் தனிப்பட்டவர்களுக்கும் எதிராக வழக்கு தொடுப்பது பற்றி வழக்குரைஞர்களுடன் கலந்து அலோசித்து வருகிறேன்”, என நூருல் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
பிரதமர்துறை அமைச்சர் அஸலினாவுக்கு துணிச்சல் இருந்தால் நாடாளுமன்றத்தில் தம்மைக் கண்டிக்கும் தீர்மானம் கொண்டுவரட்டும். அதைச் சந்திக்க ஆயத்தமாக இருப்பதாகவும் அவர் சொன்னார்.
“தெளிவான மனத்துடன் அதை எதிர்கொள்வேன்”, என்றாரவர்.
நீங்கள் கவலைபடடீர்கள் நான் உங்களுக்காக போராடுவேன் உங்களை நான் விரும்புகிறேன்
இவள tasa டேரோகி சுட்டு தலனும் இவளை
டோன்ட் worry NURUL except te above idiot நசிர் BN co வி all rakyat love யு
சபா பிரித்து கொடுக்க இப்பொழுதே dealing நடக்கிறது……இந்த அறைவேர்காடுகளை நம்பி வந்ததுக்கு நமக்கு இதுவும் வேணும்…. இன்னமும் வேணும்…..நீங்க எதுக்கு கவலை படனும்…உங்க போதைக்கு நாங்கள் பாமர மக்கள் உருகாய் …
சிவாகனபத்தி உலர்றதே என்ன சொல்ல வர ?
nurul நான் உங்களை மிகவும் நேசிக்கிறேன் உங்களுக்கு ஒன்றும் வராது
குறள் 379
நன்றாங்கால் நல்லவாக் காண்பவர் அன்றாங்கால்
அல்லற் படுவ தெவன்,
நன்மையும் தீமையும் வாழ்க்கையில் மாறி மாறி வரும். நன்மை கண்டு மகிழ்கிறவர்கள், தீமை விளையும்போது மட்டும் மனம் கலங்குவது ஏன்?
வாழ்க நாராயண நாமம்.
nurul நான் உங்களை மிகவும் நேசிக்கிறேன் X 100000000000000000000000000000000000000000000000000000000000000000unggalukku எந்த ஒரு ஆபத்தும் வராமல் நான் உயிர் கொடுப்பேன் உனக்கு சம்மதமா ? அப்படின்னு ஜவககரான் கொமிடி தூது அனுப்பியதாக ஒரு news நாடாளுமன்ற வளாகத்தில் BN மோந்கேய்கள் பேசிக்கொள்வதை என் காதால் கேட்டேன்