சார்ல்ஸ் சுரேஷ் மொராய்ஸ், அவரின் சகோதரரரின் கொலை பற்றிக் கூறும் குற்றச்சாட்டுகளைப் போலீஸ் புகார் ஆக பதிவு செய்ய வேண்டும் என பிரதமரின் துணைவியார் ரோஸ்மா மன்சூரின் உதவியாளர் கூறினார்.
“யார் வேண்டுமானாலும் குற்றம் சுமத்தலாம்.
“அவரிடம் ஆதாரம் இருப்பது உண்மையானால் அவர் போலீசில் புகார் செய்து அவர்களையும் சட்டத்துறை தலைவரையும் விசாரிக்கச் சொல்ல வேண்டும். இதில் நாங்கள் எதுவும் சொல்ல விரும்பவில்லை”, என ரிஸால் மன்சூர் மலேசியாகினியிடம் தெரிவித்தார்.
இவ்விவகாரத்தை போலீஸ் கையாள்வதுதான் நல்லது என்றாரவர்.
அரசு வழக்குரைஞரான கெவின் அந்தோனி மொராய்ஸ் கொல்லப்பட்டதன் பின்னணியில் சதி இருப்பதாக சார்ல்ஸ் கூறிக் கொண்டிருப்பதற்கு எதிர்வினையாக ரிஸால் இவ்வாறு கூறினார்.
ஐயோ மலேசியா போலீஸ் காரநிடமா உங்களை கொன்று போட்டுடு கேசே இல்லாம ஆக்கிவிடுவனங்க YOU BETTER COMPLAIN TO AL GORE AND HIS MEN OR FBI அண்ட் dont GIVE ANY EVIDENCE TO OBAMA THE F…KERER
குற்றம் சுமத்தியது முக்கிய புள்ளி மீது ! போலிஸ் விசாரணை நியாயமாக நடக்குமா ????
அரசியலில் இதெல்லாம் சகஜமப்பா,சபாவில் நடந்த கொடுமை,ஓலம்,பெர்னெட் தென் கொடூர கொலை தாக்கம் அடங்குவதற்கு முன்னமே எதிரியிடம் விருந்து வுன்னுவதா,நீரெல்லாம் சமுதாயத்திற்கு நண்பனா / துரோகியா ,
புத்ரா ஜெயா இலக்கல்ல சுங்கை புலோ தான் குடும்ப மாளிகை,
ஊழ் பகுதியை வாசித்து வுனரவும் வாழ்க நாராயண நாமம்.
அண்ணன் என்னடா தம்பி என்னடா அவசரமான உலகத்திலே, ஆசை கொள்வதில் அர்த்தம் என்னடா காசில்லாத இந்த ……. பாடல் அண்ணன் தம்பிகளுக்கு நன்கு பொருந்தும். தம்பியின் மரணத்தில் எத்துனை ஒற்றுமை. பணம் பாதாளம் மட்டும் பாயும் என்பது இதுதானோ????
எந்தவித ஆதாரத்தையும் போலிசாரிடம் கொடுக்க வேண்டிய அவசியமில்லை என்று நீங்கள் சொல்லியிருந்தால் உங்களை என்ன, உங்கள் உதவியாளரையே கூட நம்பலாம்!