காவிரி விவகாரம் தொடர்பாக தமிழக இளைஞர் ஒருவரை, கன்னட இளைஞர்கள் சிலர் கண்மூடித்தனமாக அடிப்பது போன்ற வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடகாவில், தமிழகத்திற்கு காவிரி தண்ணீர் திறக்கப்பட்டதில் இருந்து, கர்நாடகாவின் முக்கிய நகரங்களில் வன்முறைகள் மற்றும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
இதன் காரணமாக தமிழ முதல்வர் உருவ படத்தை எரித்து போராட்டங்களில் ஈடுபட்டனர். தமிழ் தொலைகாட்சிகள் அனைத்தும் முடக்கிவிடப்பட்டன.
மேலும் கன்னட நடிகை ஒருவர் தமக்கே தண்ணீர் இல்லாத போது, நாம் ஏன் பிறருக்கு தண்ணீர் தர வேண்டும் என கூறி சர்ச்சையை கிளப்பினார்.
இதைத் தொடர்ந்து காவிரி விவகாரம் தொடர்பாக கன்னட திரையுலகத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கன்னட திரையுலகத்தினர் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டதை பெங்களூரில் வசித்து வரும் தமிழகத்தை சேர்ந்த சந்தோஷ் என்ற இளைஞன் முகநூலில் பதிவிட்டதாக கூறி, கன்னட இளைஞர்கள் சிலர் தாக்கியுள்ளதாக கூறி வீடியோ ஒன்று தற்போது வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-http://news.lankasri.com
இன்று மட்டுமா நடைபெறுகின்றது ? கேரளா ..ஆந்திரா ..கன்னடா எல்லா இடங்களிலும் தமிழர்கள் அடிவாங்குவார்கள் …தகர தமிழநாடு ..அரசியல் வியாதிகள் ..நடமாடும் பிணம் எல்லாம் வெறும் அறிக்கை மாத்திரம் விடும் ….தகர தமிழகத்தில் ஒண்ணாம் பண்டிகை அரச விடுமுறை ..கேரளத்தில் பொங்கல் விடுமுறை கேடடால் உதை கிடைக்கும் …இந்த அழகில் வந்தாரை வல்ல வைக்கின்றார்களாம்
கன்னட வெறிநாய்கள் வரலாறு தெரியாமல் இருக்கின்றன…இதுதான் ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டு என்பதற்கான விளக்கமோ ? இவனுங்க நாட்டை பிரிக்கும் முன்பே காவேரி நதி உள்ளது இந்த அணைக்கட்டும் கட்டப்பட்டது . மடையர்கள் முதலில் உணர வேண்டும், ஏன் அதன் பராமரிப்பு பணி கர்நாடகாவிடம் வழங்க வில்லை ?
கன்னட காவல் இந்த காணொளி கொண்டு அந்த வெறி நாய்களை அடையாளம் காண கடினமோ ? தமிழ் நாட்டிலிருந்து இந்த நாய்களை விரட்ட வேண்டும் …..
பற்றி எரிவது வெறும் பஸ்கள் மட்டும் அல்ல,
இந்திய ஒருமைப்பாடு மீது தமிழர் வைத்திருந்த நம்பிக்கையும்தான்!
ஒரே நாளில் 95 தமி;ழ்நாட்டு பஸ்கள் கர்நாடகாவில் எரிக்கப்பட்டுள்ளது.
நடவடிக்கை எடுக்க வேண்டிய மாநில அரசு கைகட்டி நிற்கிறது.
மோடியின் மத்திய அரசோ வெறுமனே வேடிக்கை பார்க்கிறது.
இந்தியாவில் ஒரு மாநிலத்தில் இன்னொரு மாநில மக்கள் தாக்கப்படுகின்றனர்.
பிரதமர் மோடி இது மாநிலப் பிரச்சனை எனவே தலையிடமாட்டேன் என்கிறார்.
ஆனால் பாகிஸ்தானில் பலூஸ்தானில் தலையிடுவேன் என்று அடம் பிடிக்கிறார்.
தமிழர்களும் இந்தியர்கள்தானே. அவர்கள் தாக்கப்படும்போது அவர்களைக் காப்பாற்ற வேண்டியது பிரதமர் கடமை அல்லவா!
ஆனால் பிரதமர் மோடியோ அம்பானிக்கு சிம் விற்பதே தன் கடமை என கருதுகிறார்.
என்னே அவமானம் இது!
தமிழ்நாட்டிற்கு தண்ணீர் கொடுக்க வேண்டாம் என்று பிஜே.பி கட்சியினர் கூறினார்கள். ஆனால் நான் உச்சநீதிமன்ற உத்தரவுக்கு அமைய தண்ணீர் வழங்கினேன். ஆனால் பி.ஜே.பியினர் வன்முறையில் இறங்குகின்றனர் என்று கர்நாடக முதல்வர் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.
இப்போது புரிகிறதா? பி.ஜே.பி யின் ஒருமைப்பாடு இதுதான். இனியாவது தமிழர்கள் இதை உணர வேண்டும்.
கர்நாடகாவில் ஒரு தமிழர் தாக்கப்ட்டு அது அனைத்து ஊடகங்களிலும் பரப்பப்பட்டும் கர்நாடக முதல்வர் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருந்தார்.
சென்னையில் ஒரு கன்னட முதலாளியின் ஓட்டலை பூட்டியவுடன் கர்நாடக முதல்வர் “உடனே தடுத்து நிறுத்துங்கள்” என்று தமிழக முதல்வரிடம் கேட்கிறார்.
காவிரியில் தண்ணீர் தரவில்லையாயின் நெய்வேலி மின்சாரம் கர்நாடாவுக்கு வராது என்றவுடன் வழிக்கு வருகிறார்கள்.
அவர்கள் எந்த மொழியில் பேசினார்களோ அதே மொழியில் தமிழர்கள் பதில் கொடுக்க ஆரம்பித்தவுடன் இம்முறை அனுபவம் வித்தியாசமாக இருக்கிறது.
ஆம். அடிக்கு அடிதான் சரியான மொழி. வேறு எந்த மொழியும் அவர்களுக்கு புரியாது. பயன்தராது.நன்றி தோழர்
தமிழர்கள் கர்நாடககாரனின் சைக்கிள் உதுபத்தி கிங்பிஷர் மது போன்ற பொருட்களை புறக்கணியுங்கள் …மலேசிய இந்திய வணிக தளங்களில் தமிழரல்லாதவர்களின் உட்பத்திபோருட்களை முன்னிலைபடுத்தி அனைத்தையும் அவர்களுக்குல்லாரையே வணிகம் செய்கிறார்கள் … செட்டியார்கள் பெரும்பான்மையாக செய்த வணிகம் இன்று திராவிடர்களின் கைகளில் ! தமிழர்கள் வாங்கும் சக்தியாக மாற்றபட்டுள்ளோம் ! பழைய இரும்பு வியாபாரம் ஒருகாலத்தில் தமிழர்கள் வசமிருந்தது …இன்று வடுக குண்டர்களால் நிரப்பபட்டுள்ளது ..தமிழர்கள் ஒன்றுபடவில்லை என்றால் மிகப்பெரிய அழிவுகளை நாம் எதிர்கொள்ள தயாராக இருக்கவேண்டும் …இந்து மதம் என்று சொல்லிக்கொண்டு இங்கு தமிழரல்லாதார் செய்யும் மத வியாபாரம் பெரும்பான்மை மலைகாரர்கள் சினங்கொண்டால் பாதிக்கபடுவது தமிழர்கள்தான் ..கர்நாடகாவில் ஒருகொடிக்குமேல் தமிழர்கள் வாழ்கிறார்கள் …இன்றைய அவர்களின் நிலையை என்னிப்பார் ..கன்னட தெலுங்கு பெருசாளி முதல்வர் ஊழல் நாயகி கொடானாட்டு அரண்மனையில் ஓய்வு எடுகிராக ..குசாராத் மதவெறியன் பிரதமர் தான் ஒன்றும் செய்யமுடியாதுன்னு சொல்லிட்டான் !தமிழன் நிலை !!
வாழ்க இந்து சனாதன தர்மம்!
தகர தமிழா நாட்டு பிறவிகள் அடி வாங்குவார்கள் ..அனால் திருப்பி அடிக்க மாடடார்கள் …முதுகு எலும்பில்லா பிறவிகள் .. மேடையில் சோடா குடித்து வீரம் பேசும் தமிழ் வியாதிகள் எங்கே ?
7 கிரகங்களில் வாழும் தழிழர்களின் காவலர் ..நடமாடும் பிணம் ..மூச்சு கூட விடவில்லை ….என்னே தமிழர் பற்று ?
அஞ்சாநெஞ்சன் ..தளபதி இவர்களுக்கு ராணுவ உடை அணிவித்து துப்பாக்கி கொடுத்த அனுப்பினால் ஒரு நிமிடத்தில் கலவரம் நின்றுவிடும் ஹி ஹி ஹி …
இந்தியாவில் ஆக கூடிய முறைகள் ஜெய் ஹிந் சொல்லி அடிமை குணத்தை சொல்பவர்கள் …தகர தமிழா நாட்டு பிறவிகள் ..எங்கே மலையாளிகளுக்கு இப்படி நடந்து இருந்தால் ..ஒவ்வொரு வீட்டிட்கும் மத்திய அரசு ராணுவம் அனுப்பி இருக்கும் ….
இன்றைய தினமணி செய்தி …கேரளாவில் ..தமிழா நாட்டு அதிகாரிகள் தாக்கப்பட்டனர் ….ஹி ஹி ஹி தகர தமிழா நாட்டு பிறவிகளுக்கு ரோசம் ..மானம் கிடையாதா ?
இன்றைய “இந்து” செய்தி …நடமாடும் பிணத்தின் மகளுக்கு பெங்களூர் இல் விசேட பாதுகாப்பு கொடுக்கப்பட்டு உள்ளது எப்படி நைனா வீரம் ?
ஒரு தகர தமிழ் நாடு அரசியல் வியாதிகள் கூட வாய் திறக்கவில்லை காரணாம் இந்த வியாதிகள் வீட்டில் பேசுவது கன்னடம்..தெலுங்கு ..மலையாளம் ..மேடையில் இவர்கள் காட்டும் தமிழ் பற்று வீரம் எல்லாம் பிலிம் ஷோ ..ஹி ஹி ஹி
கர்னாடகா கலவரம்!…தும்பைத் திரித்துவிட்டு வாலைப் பிடித்த கதை!!.
கர்னாடகாவில் வாழ்ந்துகொண்டிருக்கும் தமிழர்களுக்கும், அடிக்கடி அங்கு சென்று வருபவர்களுக்கும் தெரியும், நகர் முழுதும் தேடினாலும்[சந்துபொந்துகள் உட்பட] தமிழில் ஒரு பெயர்ப்பலகையைக்கூடக் காண முடியாது. என்பது. கன்னடம் ஆங்கிலம் ஆகிய மொழிகளில் மட்டுமே இருக்கும். இந்தியிலும் இருக்கக்கூடும். நான் அறியேன்.
இந்த நிலை, மிகப் பல ஆண்டுகளாக நீடிப்பது.
இதற்கு மாறாக, ஒசூர், சேலம், சென்னை என்று தமிழகத்தின் பல ஊர்களில் கன்னடப் பெயர்ப்பலகைகளை நம்மால் காண முடியும். மாறுபட்ட இந்த நிலை, நம் தமிழ் ஆர்வலர்களுக்கும் நம் தலைவர்களுக்கும் தெரியாததல்ல.
இதை வெகு அற்பமான பிரச்சினை என்று கருதாமல், இதை எதிர்த்துச் சிறு போராட்டமேனும் நாம் நடத்தியிருக்கலாமே? ஏன் செய்யவில்லை. கண்டனம் தெரிவிப்பது போன்ற சப்பைக் காரணங்களை முன்வைக்காமல், தமிழகத்தில் உள்ள அத்தன கன்னடப் பெயர்ப்பலகைகளையும் அழித்திருந்தால் அந்த மாநிலம் வழிக்கு வந்திருக்கக்கூடும்,
வராவிட்டாலும் ஒன்றும் இழப்பில்லை. அவன் அகற்றினான் ; நாமும் அகற்றிவிட்டோம் என்ற திருப்தியாவது இருந்திருக்கும். இதை உரிய நேரத்தில் செய்திருந்தால், தமிழன் மான ரோசமுள்ளவன் என்ற எண்ணம் அவர்களின் மனதில் ஆழப் பதிந்திருக்கும். தவறு செய்துவிட்டோம்.
நம் இப்போதைய முதல்வர், 1991[?]ல் இதே காவிரிநீர்ப் பிரச்சனைக்கு உண்ணாவிரதம் இருந்தபோது, தமிழர்களுக்கு எதிராக மிகப் பெரும் கலவரம் மூண்டது.
நம்மவர்கள், நகை நட்டுகளையெல்லாம் விவசாய நிலங்களில் புதைத்துவிட்டு உயிர் பிழைத்தால் போதும் என்று இரவோடு இரவாகத் தமிழகத்துக்கு ஓடி வந்தார்கள்.
இதில் ஒரு வேடிக்கை என்னவென்றால், அவர்களுக்கு ஆதரவாக இன்று போலவே வெறும் கண்டன அறிக்கைகளை விடுத்ததோடு தம் கடமையை முடித்துக்கொண்டார்கள் நம் தலைவர்கள்.
நம் இனத்தவரின் கோழைத்தனம் அவர்களுக்குத் தெள்ளத் தெளிவாகப் புரிந்துவிட்டது. அப்புறம்…..
அப்புறம் என்ன இரு இனத்தாரிடையே எழும் சிறு சிறு பிரச்சினைகளுக்குக்கூட [திரைப்பட அரங்கை நொறுக்குவது; தேவாலயங்களில் தமிழில் வழிபடுவதைத் தடுப்பது; பத்திரிகை அலுவலகங்களில் வைக்கப்பட்ட தமிழ்த் தட்டிகளை அகற்றுவது என்று அத்தனைக்கும் ஆயுதம் தூக்க ஆரம்பித்துவிட்டான் கர்னாடகத்தான்.
ஆரம்பத்தில் கண்டனம் தெரிவிப்பது; அப்புறம் அவனிடம் சரணாகதி அடைவது என்பதை நாமும் வழக்கப்படுத்திக்கொண்டோம்.
நம் தமிழ் இளைஞனை நாய் அடிப்பதுபோல் அவர்கள் அடித்த காட்சி இப்போதும் நினைத்தால் நெஞ்சு நடுங்குகிறது, அதற்குப் பதிலடியாக உணர்ச்சியுள்ள நம் இளைஞர்கள் அவர்களின் வாகனக் கண்ணாடிகளை நொறுக்கினார்கள். [அவர்களையும் நம் அம்மா கைது செய்துவிட்டார்கள்.]
அதற்குப் பதிலடியாக, அவர்கள் செய்தது என்ன? ஊடகங்கள் வாயிலாக நம்மவர் எல்லோரும் அறிந்திருப்பார்கள். விருதாச்சலத்தான் அவர்களின் அண்மைப் பதிவின் முகவரியை இங்கே இணைத்திருக்கிறேன்.
http://vriddhachalamonline.blogspot.in/2016/09/sos_12.htmlhttp://vriddhachalamonline.blogspot.in/2016/09/sos_12.html
அன்றைய போர்க்களமோ, இன்றைய இருதரப்பு மோதலோ, எப்படியும் சமரசம் செய்யப்பட்டுவிடும் என்பது உறுதியாதலால், எதிரிக்குப் பலத்த சேதம் விளைவிப்பதில் நாம் முந்திக்கொள்ள வேண்டும். அப்போதுதான், அடுத்த பிரச்சினையில் மோத நேரும்போது எதிரி நம்மோடு மோதுவதற்கு அஞ்சுவான். இந்த மோதல் உத்தியெல்லாம் நம் தலைவர்கள் அறியாததல்ல. ஆனாலும்….
“கண்டனம் தெரிவிக்கிறோம்”.
“வருந்துகிறோம்.”
“அந்த அரசு எம் மக்களுக்குப் பாதுகாப்புத் தரவேண்டும்.”
“நடுவணரசு தலையிட வேண்டும்.”
ன்றிப்படியான அறிக்கைகளை விடுவதிலேயே திருப்தி கொள்கிறார்கள்.
எது எப்படியோ, கன்னடக்காரன் தமிழகத்தில் புகுந்து தமிழனைத் தாக்கும் நாள் வெகு தூரத்தில் இல்ல!!! நன்றி பசி பரமசிவம்
ஹலோ!ஆனோன்! ஈயத் தமிழன் எப்படி ஏழைகளைத் தவிக்கவிட்டுவிட்டு வெளி நாடுகளுக்கு ஓடினானோ அதேபோல தகரத் தமிழனின் நிலைமையும்! பணக்காரனுக்கு எதைப்பற்றியும் கவலையில்லை! இங்கும் ஏழைத் தமிழன் தான் தவிக்கிறான்! கர்நாடகத்தில் அரசாங்கமே மக்களைத் தூண்டிவிட்டு வேடிக்கைப் பார்க்கிறது. தமிழக அரசியவாதிகள் வாய்த் திறக்க மாட்டார்கள். கர்நாடகாவில் ஏற்படுகின்ற கலவரங்களினால் தமிழக அரசியல்வாதிகளுக்கு நிறைய பொருளாதார லாபம் உண்டு! தகரத் தமிழனுக்கும் ரோசம், மானம் உண்டு. ஆனால் அவனை உடனே கைது செய்து உள்ளெ தள்ளிவிடுவார்கள்! அப்புறம் எவன் ஆர்ப்பாட்டம் செய்யுவான்? ஆக, ஈயத் தமிழனாக இருந்தாலும் சரி தகரத் தமிழனாக இருந்தாலும் சரி மற்றவனுக்கு நாட்டை அடகு வைத்து விட்டு தத்தளித்துக் கொண்டிருக்கிறான்!
இனம் துவேசத்தை விரும்புவர்களில் ஒருவர் இந்த பத்திரிக்கை ஆசிரியரோ?
கர்நாடகாவில் நடக்கும் இந்த சம்பவங்கள் தரமற்ற மனிதர்களின் வாழ்க்கை முறை போலும். இது போன்ற இன வெறியர்களை சுட்டுக் கொள்ள வேண்டுமே ஒழிய வேறு ஏதும் சிறந்த வழி அல்ல. இதுவே வரும் காலங்களில் தரமற்றவர்கள் உருவாகுவதை தடுக்கும்.
சிறிலங்கா,கேரளா,கன்னடா,ஆந்திரவிடம் இழந்த அனைத்து நிலங்களுடன் தனி தமிழர் நாடு ஒன்றே தீர்வு!
ஈழ தமிழர்களுக்கு வெளிநாடு செல்ல வசதிகள் என்றும் உண்டு .மட்டும் அல்ல வெளிநாடுகளில் இருந்து கொண்டு …ஈழ விடுதலைக்கு உழைக்கின்றார்கள் .ஆனால் பாவம் குப்பன் ..பாவாடை ..சுப்பன் எல்லாம் அன்றாடம் காச்சிகள்…நடமாடும் பிணம் என்ன செய்கின்றது ? தமிழர்களின் காவலன் அல்லவா ?இன்னும் இந்த பிணத்திட்கு பல்லக்கு தூக்க கழக குஞ்சுகள் தயார் ..
சிலவேளை எந்த நேரமும் நடமாடும் பிணம் சாகும்வரை உண்ணாவிரதம் தொடங்கலாம் ….பயந்து கன்னடர்கள் அடங்கி விடுவார்கள் உடனே …
ஈழ தமிழன் திருப்பி அடித்தான் ஒரு நாள் அல்ல 30 வருடங்கள் ….ஈழ தமிழனை அடக்க 34 நாடுகளின் உதவி சிங்களவனுக்கு தேவை பட்டது..ஆனால் அஞ்சா நெஞ்சன் ..தளபதி எல்லாம் உள்ள தகர தமிழகத்தில் ,,,,திருப்பி அடிக்க ஒருவனுக்கும் முதுகு எலும்பு கிடையாது …
ஈழ தமிழன் திருப்பி அடிச்சுதான் அழிந்து போனான். அதை புரிஞ்சுகிட்டேயாவது கொடுக்கிறதை வாங்கிகிட்டு கப்சிப்புனு இருக்கணும்.
ஈழத்தில் எல்லா தமிழர்களும் அழியவில்லை …. ஹி ஹி ஹி இதைத்தான் நடமாடும் பிணமும் சொன்னது …சிங்களவர்களை கோபப்படவைக்கவேண்டாம் என்று ….கேவலம் இன்று தென்னாட்டின் மிக பெரிய மாநிலம் தகர தமிழ் நாடு ..அடி வேண்டி அழுகின்றனன் அங்கு தமிழன் …மேடையில் வீரம் பேசும் …அரசியல் வியாதிகள் எல்லாம் கப்சிப் …