ஐஜிபி: பாதிரியார் கோ கடத்தலில் சந்தேகிக்கப்பட்ட நபர் கைது செய்யப்பட்டுள்ளார்

Kohabduction100daysபாதிரியார் ரேமண்ட் கோ கடத்தல் விவகாரத்தில் சந்தேகிக்கப்பட்ட நபர் வட மாநிலத்தில் கைது செய்யப்பட்டுள்ளதை போலீஸ் படைத் தலைவர் காலிட் அபு பாகார் உறுதிப்படுத்தினார்.

கோவின் கடத்தல் பற்றிய விசாரணையில் உதவுவதற்காக அந்த நபர் கடந்த வாரம் கைது செய்யப்பட்டதாக காலிட் கூறினார்.

“ஆம், ஓர் உள்ளூர்வாசி கைது செய்யப்பட்டார். இந்த விவகாரம் விசாரிக்கப்படவில்லை என்று கூறப்படுவதில் உண்மை இல்லை என்று நான் வலியுறுத்த விரும்புகிறேன்.igp

“இந்த விவகாரத்தின் ஒவ்வொரு கோணத்தின் மீதும் கவனம் செலுத்தப்பட்டு வருகிறது”, என்று செய்தியாளர்களிடம் ஐஜிபி கூறியதாக த சன்டுடே செய்தி தெரிவிகிறது.